பனிமலர்
பனிமலர்
Wednesday, November 13, 2024
கலைஞர் திரு. கருணாநிதி அவர்கள்
எதை தம் அரசியலுக்கு கருவியாக பயன்படுத்தினாரோ அதை வைத்தே இன்று ஓரங்கட்டப்படுகிறார். அன்று தமிழ், தமிழென்று காணும் இடமெல்லாம் "தமிழ் மொழி வாழ்க" என்று மக்கள் மனத்தில் ஒரு முட்டாள்தனத்தை விதைத்தார். இன்று ஒரு அயோக்கியன் சில சாதிகள் இந்நிலபரப்பிற்கே உரிய சாதிகள் என்று கூறிக்கொண்டு கலைஞர் தமிழ் சாதியை சேர்ந்தவர் இல்லை என்று கூறுகிறான். மொழி என்பது மற்றவர்களோடு தொடர்பு கொள்ளவும், கலை உணர்வை வெளிப்படுத்தவும் பயன்படும் ஒரு கருவியே அன்றி அதனால் ஒரு அடையாளமும் நமக்கு தரமுடியாது என்பதை பெரியாரின் வழி நின்று தெளிவு படுத்தட்டும். வெறும் மொழி மட்டுமே நமக்கு எந்தவித பெருமிதத்தையும் தராது. அது தூக்கி செல்லும் சிந்தனை தான் முக்கியமே தவிர மொழி என்னும் கருவியை தூர தள்ளுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment